பெருந்துறையில் இன்று மின்தடை

பெருந்துறையில் இன்று மின்தடை
இன்று மின்வெட்டு
பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விஜயமங்கலம் துணை நிலையத்தில் வருகின்ற 12 ம் தேதியான செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகளை மின்சார வாரியம் மேற்கொள்கிறது. இதனால் விஜயமங்கலம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பெரியவீரசங்கிலி , சின்னவீரசங்கிலி , கைக்கோல பாளையம் , வடமலைகவுண்டன்பாளையம் , பச்சாகவுண்டன்பாளையம் , கினிப்பாளையம் , கிரேநகர் , கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story