செஞ்சி, அனந்தபுரம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

செஞ்சி, அனந்தபுரம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

செஞ்சி அனந்தபுரம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக் அறிவிக்கப்பட்டுள்ளது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி துணை மின் நிலையம் மற்றும் சிட்டாம் பூண்டி துணை மின் நிலையங்களில் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செஞ்சி நகரம், ஈச்சூர், நாட்டார்மங்கலம், மேல்ஒலக்கூர், அவியூர், பென்னகர், கள்ளப்புலியூர், சத்தியமங்கலம், செம்மேடு, ஆலம்பூண்டி, சோகுப்பம் மற்றும் அப்பம்பட்டு, அனந்தபுரம், தாண்டவசமுத்திரம், துத்திப்பட்டு, அணி லாடி, கீழ்மாம்பட்டு, தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம், பாடிப் பள்ளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை செஞ்சி மின்வாரிய செயற் பொறி யாளர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story