சேத்துப்பட்டு தேவிகாபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

சேத்துப்பட்டு தேவிகாபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

சேத்துப்பட்டு தேவிகாபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக சேத்துப்பட்டு தேவிகாபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு கோட்டத்திற்கு உட்பட்ட சேத்துப்பட்டு அப்பேடு தேவிகாபுரம் தச்சம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 16ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னழுத்தம் செய்யப்படுகிறது எனவே சேத்துப்பட்டு நெடுங்குணம், வெளுகம்பட்டு,வேப்பம்பட்டு, மேல் வில்லிவனம், மேல்நந்தியம்பாடி,மோடிப்பட்டு, பெருவளூர்,உலகம்பட்டு, அப்பேடு, இந்திர வனம் ,மருத்துவாம் பாடி தத்தனூர், கங்கை சூடாமணி ,நம்பேடு, தச்சாம்பாடி, சவரப்பூண்டி , தேவி மங்கலம், இடையங்குளத்தூர், தேவிகாபுரம், முடையூர், ஊத்தூர், ஓதல வாடி, பத்தியாவரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என செயற்பொறியாளர் ரவிச்சந்திர பாபு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story