நாளை மின்தடை!

நாளை மின்தடை!

புதுக்கோட்டை நகரில் நாளை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகரில் நாளை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் சிப்காட் நகர், தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (திருச்சி'ரோடு), ரங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி,வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம் பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமி நகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் சிட்கோ தொழிற்பேட்டை(தஞ்சாவூர் ரோடு) ஆகிய இடங்களில் நாளை (16ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story