பெருந்துறை, சென்னிலை பகுதிகளில் நாளை மின்தடை

பெருந்துறை, சென்னிலை பகுதிகளில்  நாளை மின்தடை

பெருந்துறை , சென்னிலை பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை, சென்னிலை பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்வதால் பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த பெருந்துறை வடக்கு மற்றும் நகர் பகுதிக்கு உட்பட்ட இடங்கள் சிப்காட் வளாகம் (தெற்கு பகுதி தவிர), வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், திருவேங்கிடம்பாளையம்புதூர், சுந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், வெள்ளியம்பாளையம், கள்ளிப்பாளையம், பெருத்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர்ரோடு, பவானிரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம்சக்தி நகர், மாந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என்றும் இதே போல் சென்னிமலை துணை மின் நிலையத்திலும் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்கா நகர், ஊத்துக்குளி ரோடு, அங்கூர் ரோடு, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம் அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ஓரத்துப்பாளையம், சென்னிமலைபாளையம், அய்யம்பாளையம், வெப்பிலி, K.G முருங்கத்தொழுவு ஆகிய பகுதிகள். திப்பம்பாளையம், இராமலிங்கபுரம், கொடுமணல், பசுவப்பட்டிஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story