நாளை மின்தடை

நாளை மின்தடை
X

வெள்ளக்கரை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளக்கரை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் நாளை 21ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி. புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி. காட்டுப்பாளையம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் பகுதிகளில் நாளை காலை 9 மணி மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.

Tags

Next Story