நாளை மின்தடை

நாளை மின்தடை

திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வெள்ளிக்கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரேநகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண் பாளையம், செல்லப்பம்பாளையம், கராண்டிபாளையம், Guns pig, சுங்ககாரன்பாளையம், வீராச்சிபாளையம், தலையம்பாளையம், குள்ளம்பாளையம், சீனாபுரம், மேட்டூர், வீராணம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப் பாளையம், நடுவலசு, வாத்துப்பாளையம். மல்லநாய்கலூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், C.M.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் ஸ்ரீநகர் ஆகிய அனைத்து மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்கிற விபரம் பொதுமக்களுக்கு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story