நாளை மின்தடை

நாளை மின்தடை

திண்டுக்கல் தாடிக்கொம்பு சுற்றியுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. 

தாடிக்கொம்பு சுற்றியுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விபரம்;தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியபட்டி புதுார், முனியபிள்ளைபட்டி, அழுக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானுாத்து, கோண்டமநாயக்கன்பட்டி, தெப்பகுளத்துப்பட்டி, கெச்சாணிபட்டி, அழகர்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய உதவி செயற் பொறியாளர் வெள்ளிக்கிழமையான இன்று காலை 10 மணியளவில் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story