நாளை மின்தடை

நாளை மின்தடை

பைல் படம்

குமாரபாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜூன் 6ல் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது குமாரபாளையம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் ஜூன், 6ல், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை குமாரபாளையம் நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், டி.வி. நகர், புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டுவலசு, கோட்டைமேடு, மற்றும் வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story