கோ. பூவனூர் துணை மின் நிலையத்தில் மின்தடை

கோ. பூவனூர் துணை மின் நிலையத்தில்  மின்தடை
மின் தடை
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்க்கப்பட்டுள்ளது
கடலூர் மாவட்டம் கோ. பூவனூர் துணை மின் நிலையத்தில் இன்று ‌30 ஆம் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மங்கலம். பேட்டை, பள்ளிப்பட்டு, சமத்துவபுரம், ஆர். பி. நல்லூர், கர்நத்தம், பூவனூர், விஜயமாநகரம், பெரிய வடவாடி, சின்னவடவாடி, மாத்தூர், பவழங்குடி, மணக் கொல்லை, பாலக்கொல்லை, ஆலடி, குருவன்குப்பம், சித்தேரி குப்பம், முத்தனங்குப்பம், ராம நாதபுரம், கலர் குப்பம், புலியூர், நடியப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது, மேற்கண்ட தகவலை விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story