ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின்தடை

ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின்தடை

ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 20.1.2024 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆண்டிபட்டி, டி சுப்புலாபுரம் ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி ஏத்த கோயில், ராஜதானி ,பாலக்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது இதனை பெரியகுளம் செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்

Tags

Next Story