தர்மபுரியில் நாளை மின் நிறுத்தம்

தர்மபுரியில் நாளை மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்

தர்மபுரி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
தருமபுரி மின் கோட்டம் தருமபுரி 110 / 33 -11 கி.வோ. துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி செய்ய இருப்பதால், துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும், தருமபுரி நகரத்திற்குட்பட்ட பேருந்துநிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நேதாஜிபைபாஸ் ரோடு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 02.07.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story