கிருஷ்ணாபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கிருஷ்ணாபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
மின்தடை
கிருஷ்ணாபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சார்ந்த சொர்ணாவூர் துணை மின் நிலையத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பீடரில் உயரழுத்த மின் பாதையில் பராம ரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை பட்டறை பாதி, ஏ.ஆர். பாளையம், என்.ஆர்.பாளையம்,

கிருஷ்ணாபுரம், பேரிச்சம்பாக்கம்,பாக்கம், துலுக்கநத்தம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது, இந்த தகவலை கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story