பாளையங்கோட்டையில் நாளை மின் தடை

பாளையங்கோட்டையில் நாளை  மின் தடை

மின்தடை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 16/12/23 மாதாந்திர பராமரிப்பு பணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாளை பேருந்து நிலையம்,அன்பு நகர், மகாராஜா நகர், தியாகராஜ நகர், ராஜகோபாலபுரம், முருகன் குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் காளிதாசன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story