பி.எஸ்.பாளையம் பகுதியில் நாளை மின்தடை

பி.எஸ்.பாளையம் பகுதியில் நாளை மின்தடை

 கண்டமங்கலம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மினி விநியோகம் தடை செய்யப்படுகிறது.  

கண்டமங்கலம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மினி விநியோகம் தடை செய்யப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் துணை மின்நிலையத்தின் மின்பாதையில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான பண்ணக்குப்பம், ஆழியூர் சேஷாங்கனூர், குயிலாப்பாளையம், பி.எஸ்.பாளையம், வனத்தாம்பாளையம், வாதானுர் குரவம்பாளை யம், ஆண்டிப்பாளையம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story