செந்துறையில் நாளை மின்தடை

செந்துறையில் நாளை மின்தடை

மின்தடை

செந்துறை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்விநியோக பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறையை சுற்றியுள்ள கிராமங்களில் ஜனவரி 20 ஆம் தேதியன்று பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கபட்டுள்ளது. அதன்படி செந்துறை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கிராமங்களான ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், நாகழ்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி உள்ளிட்ட கிராமங்களில் நாளை காலை 9.30 மணிமுதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என செந்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பொன்.சங்கர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

Tags

Next Story