சிறுவந்தாடில் நாளை மின்நிறுத்தம்

சிறுவந்தாடில் நாளை மின்நிறுத்தம்

பைல் படம் 

வளவனூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட மோட்சகுளம் மின் பாதையில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், தாதம்பா ளையம், சிறுவந்தாடு, உப்புமூத்தம்பாளையம், மோட்சகுளம், பக்கமேடு, எம்.ஜி.ஆர். நகர். காந்தி நகர், கள்ளிக்குளம், புத்து, அய்யனார் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தக வலை கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.


Tags

Next Story