தென்காசி பகுதிகளில் நாளை மின்தடை

தென்காசி பகுதிகளில் நாளை மின்தடை

மின்தடை

தென்காசியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துளார்.
தென்காசி மாவட்டம், தென்காசி துணை மின் நிலையத்தில் நாளை மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் தென்காசி மேலகரம் நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம் காசி மேஜர் புறம் இளைஞர் அய்யாபுரம் குத்துக்கல்வலசை இலத்தூர் ஆயிரப்பேர, பாட்டபத்து மற்றும் சுற்று வட்டார பகுதிகளை நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தென்காசி கோட்ட மின் செயற்பொறியாளர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story