புதுகை நகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

புதுகை நகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

துணை மின் நிலையம் 

புதுகை நகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.
புதுக்கோட்டை நகரிகம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், கே எம் பி நகர், மேலராஜவீதி, ராஜவீதி, தெற்கு 4ம் வீதி, மரக்கடை வீதி, திருவள்ளுவர் நகர், சுப்ரமணிய நகர், சிராஜ் நகர் ஆண்டவர் நகர், தெற்கு ராஜ வீதி, வடக்கு ராஜவீதி, முருகன் காலனி, அய்யனார்புரம், மார்த்தாண்டபுரம், பாலாஜி நகர், திருநகர், காமராஜபுரம், போஸ் நகர், காந்தி நகர், பாலாஜி நகர், கே எல் டி எஸ் நகர், டைமன் நகர், அடபன்வயல், திலகர் திடல், சின்னப்ப நகர், மறுப்பினீரோடு கணேஷ் நகர், திருவப்பூர், கோல்டன் நகர், கலீப் நகர் ஆகிய இடங்களில் 15 6 2024 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story