வடக்குத்தில் இன்று மின்தடை

வடக்குத்தில் இன்று மின்தடை

மின் தடை (பைல் படம்)

வடக்குத்து துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடக்குத்து துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வடலூர் வடக்குத்து, அரசு பண்ணைக்கழகம்,கீழூர், இந்திரா நகர், ஆபத்தாரணபுரம்,சேராக்குப்பம், காமராஜ் நகர், பி.டி.ஆர்.நகர், ஏ-பிளாக் மாற்று குடியிருப்பு, செடுத்தான்குப்பம், நண்டுகுழி , வடக்கு மேலூர், அன்னதானம்பேட்டை, பாச்சாரப்பாளையம், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.

Tags

Next Story