முசிறி துணைமின் நிலையத்தில் நாளை மின்தடை

முசிறி துணைமின் நிலையத்தில் நாளை மின்தடை

மின்தடை

முசிறி துணைமின் நிலைய பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது

மின்தடை பகுதிகள்: அக்கலாம்பட்டி, குப்பகவுண்டன்புதூர், குன்னக்கல்புதூர், கொட்டாம்பட்டி, நாய்க்கடிபுதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம், புரசபாளையம், மாரப்பநாயக்கன்பட்டி, முசிறி, பள்ளிப்பட்டி, இளையாபுரம், பல்புடுங்கிபாளையம், புத்தூர், வேப்பமரத்தூர், மணிகட்டிபுதூர், கணக்கம்பாளையம், சிங்கிலிபட்டி, பொம்மபட்டி, தளிகை, நருவலூர், தொட்டிபாளையம், பாலக்காடு, பொய்யேரிபாளையம், சின்னதளிகை, தட்டராபாளையம், கப்பநாயக்கனூர். மேற்கண்ட பகுதிகளில் வரும் 21.10.23 சனிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது என திருச்செங்கோடு பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story