மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

மின் தடை 

ஜமுனாமரத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஜூன் 15ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு 15-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஜமுனாமரத்தூர், கோவிலூர், குனிகாந்தூர், வீரப்பனூர், புதுப்பட்டு, பலாமரத்தூர், புலியூர், மேல் சிலம்படி, குட்டைகரை, பதிமலை, சீங்காடு, அரசவள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என போளூர் செயற்பொறியாளர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story