கீழக்கொல்லை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

கீழக்கொல்லை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

மின் தடை 

கடலூர் மாவட்டம், மாருதி நகர் கீழக்கொல்லை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் மாருதி நகர் கீழக்கொல்லை துணை மின் நிலையத்தில் நாளை 13 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாகிராமம், சீனிவாச அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருள் பெருஞ் சோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி. புதூர் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags

Next Story