குடவாசல் பகுதியில் நாளை மின் நிறுத்தம் மின்வாரியம் தகவல்

குடவாசல் பகுதியில் நாளை மின் நிறுத்தம் மின்வாரியம் தகவல்

 குடவாசல் பகுதியில் மின் தடை 

பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குடவாசல் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான குடவாசல் , சேங்காலிபுரம், காங்கேய நகரம், திருவிடைச்சேரி, மணலாகரம், செம்மங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை விநியோகம் இருக்காது என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story