பெருந்துறை பகுதிகளில் நாளை மின்தடை

பெருந்துறை பகுதிகளில் நாளை மின்தடை

மின் நிறுத்த அறிவிப்பு

பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஈங்கூர் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வெள்ளிக்கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, பாலப்பாளையம், கவுண்டச்சிபாளையம், மு.பிடாரியூர் , செங்கூர் , வடக்குப்பகுதி , வேலாயுதம்பாளையம் , 1010 நெசவாளர் காலனி, தோப்புபாளையம், பெருந்துறை R.S பெருந்துறை ஹவுசிங்யுனிட் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சாரம் அறிவித்துள்ளது.

Tags

Next Story