மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசியில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

தென்காசியில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடுமின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் தென்காசி மாவட்டம் தென்காசி கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் தென்காசி செயற் பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. முகாமில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் (பொறுப்பு) தென்காசி கோட்டம் கற்பகவிநாயக சுந்தரம் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர் களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story