மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

பைல் படம் 

காளையார்கோவில் இன்று மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் உப கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை காளையார்கோவிலில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே சிவகங்கை கோட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story