பிரதோஷ வழிபாடு

குறிஞ்சிப்பாடி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள கோலசாமி கோவில், நெல்லுமண்டி தெருவில் உள்ள ஈஸ்வரர் கோவில், பொன்வெளி சிவன் கோவில், நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
