காருண்ய ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

காருண்ய ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு

கடலூர் மாவட்டம், மீனாட்சிப்பேட்டை காருண்ய ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர், குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள காருண்ய ஈஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story