காருண்ய ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

காருண்ய ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

குறிஞ்சிப்பாடி அருகே காருண்ய ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


குறிஞ்சிப்பாடி அருகே காருண்ய ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் காருண்ய ஈஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story