குறிஞ்சிப்பாடி கோலசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு

குறிஞ்சிப்பாடி கோலசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள கோலசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள கோலசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள கோலசாமி கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story