நல்லூர் வில்வனேஸ்வர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தை முன்னிட்டு நல்லூர் வில்வனேஸ்வர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வில்வனேஸ்வர் திருக்கோயில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story