சிவபெருமானை குளிர்வித்த பிரதோஷம்

சிவபெருமானை குளிர்வித்த பிரதோஷம்
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே அரசாங்க சோளீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சமை தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் பிரதோஷதையொட்டி அருள்மிகு பெரியநாயகி உடமனார் சோழீஸ்வரர் நந்தி பகவான் சுவாமிகளுக்கு பால், தயிர்,சந்தனம்,திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றPratosha special pooja in Sangakiri

Tags

Next Story