செய்யாறு வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்

செய்யாறு வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சியில் நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் உள்ள உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி நந்தி வாகனத்தில் ஆலயத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story