திருப்பூரில் சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரச்சாரங்களை வழங்கல்

திருப்பூரில் சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரச்சாரங்களை வழங்கல்

துண்டு பிரசுரங்கள் வழங்கிய ஆட்சியர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற சாலைபாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நாடகத்தை பார்வையிட்டு துண்டு பிரச்சாரங்களை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த நாடகத்தினை பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டு பிரச்சாரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

Tags

Next Story