செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு

செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு
செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது
பாராளுமன்ற தேர்தல் -2024 தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ச.அருண்ராஜ் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.உடன் திருப்பெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா, திருப்பெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிகள் தேர்தல் காவல் பார்வையாளர் பரத் ரெட்டி பொம்ம ரெட்டி, திருப்பெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் சந்தோஷ் சரண் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story