வைக்கோலுக்கு விலைப்புள்ளி வரவேற்பு

வைக்கோலுக்கு விலைப்புள்ளி வரவேற்பு

மாவட்ட ஆட்சியர் 

வைக்கோலுக்கு விலைப்புள்ளி வரவேற்பு பெற்றுள்ளது.
திருநெல்வேலியை அடுத்த அபிஷேகப்பட்டியில் மாவட்ட கால்நடை பண்ணையில் உள்ள கால்நடைகளுக்கு 170 டன் வைக்கோல் தீவனம் தேவைப்படுகிறது. ஒரு கிலோவிற்கான வைக்கோல் கிரையத்தொகை (போக்குவரத்துக் கட்டணம், ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி மற்றும் போர் அமைக்கும் செலவினங்கள் உள்பட) போட்டி விலைப்புள்ளி வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story