பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை முகாம்

பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை முகாம்

மாவட்ட ஆட்சியர் 

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வருகின்ற டிச.11-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.இந்த முகாமில், ஐடிஐ பயின்று தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்கள், பொறியியல் பிரிவில் பட்டம் மற்றும் பட்டயச் சான்றிதழ் பெற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story