பிரதமரின் காணொளி காட்சி - நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

பிரதமரின் காணொளி காட்சி - நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா

பாரத பிரதமர் நரேந்திர மோடி, விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா என்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம். விழிப்புணர்வு நிகழ்ச்சி , மூலம் பொது மக்களிடையே காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். பிரதமரின் காணொளி காட்சி வேலூர் மாவட்டம் சேவூர் என்ற கிராமத்தில், நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story