அகரம்சேரி பகுதியில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

அகரம்சேரி பகுதியில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

ஆய்வு 

அகரம்சேரி பகுதியில் உள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் சேரி பகுதியில் உள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் முனைவர் செந்தில்குமார் ஐஏஎஸ் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நாள் ஒன்றுக்கு எவ்வளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இருப்பு தண்ணீர் எவ்வளவு உள்ளது. சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story