சிறை உணவகத்தில் தவறவிட்ட கைப்பையை திரும்ப கொடுத்த சிறைக்கைதிகள்

சிறை உணவகத்தில் தவறவிட்ட கைப்பையை திரும்ப கொடுத்த சிறைக்கைதிகள்

சிறை உணவகத்தில் தவறவிட்ட கைப்பையை சிறைக்கைதிகள் திரும்ப ஒப்படைத்தனர்.


சிறை உணவகத்தில் தவறவிட்ட கைப்பையை சிறைக்கைதிகள் திரும்ப ஒப்படைத்தனர்.
மதுரை மத்திய சிறை சார்பில் நடத்தப்படும் உணவகங்களில் தினமும் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக சிறைச் சந்தை காணப்படும். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான சிம்டா சீனிவாஸ் அவரது மனைவி ஸ்ரீகங்கா ஆகியோர் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர். மதுரையில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட்டு பின் மத்திய சிறையில் செயல்பட்டுவரும் சிறை சந்தையை பார்வையிட்டனர். அதன் பின் அங்கு காலை உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பிவிட்டனர்.

Tags

Next Story