வந்தவாசியில் தனியார் ஏடிஎம் பல நாட்களாக முடக்கம்

வந்தவாசியில் தனியார் ஏடிஎம் பல நாட்களாக முடக்கம்


வந்தவாசியில் தனியார் ஏடிஎம் பல நாட்களாக முடங்கியதால் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் திணறினர்.


வந்தவாசியில் தனியார் ஏடிஎம் பல நாட்களாக முடங்கியதால் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் திணறினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் சிட்டி யூனியன் வங்கியின் இரண்டு ஏடிஎம் செயல்பட்டு வந்தது. இரண்டு ஏடிஎம் மூலம் கடந்த பல நாட்களாக பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் முடங்கிப் போய் உள்ளது .இதனால் சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் இதர வங்கி வாடிக்கையாளர் பணம் எடுக்க இயலாமல் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் வங்கி ஏடிஎம்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறனர்.

Tags

Next Story