தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் விழிப்புணர்வு வாகனம்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் விழிப்புணர்வு வாகனம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவாண்ணாமலையில் நடைபெற உள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலையில் வருகின்ற 17.02.2024 அன்று கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப.,அவர்கள் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை பொதுமக்களுக்கு வழங்கினார்.உடன் மாவட்ட வருவாய் பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story