மாநில அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு பரிசும் பாராட்டு

மாநில அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு பரிசும் பாராட்டு
மாநில அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு பரிசும் பாராட்டு
கபடி போட்டியில் முதலிடம் பிடித்த தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூரை சேர்ந்த வீரருக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூரை சேர்ந்து அருள் நந்த பாபு இந்திய அளவிலான கபடி போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் விளையாடி முதலிடம் பிடித்தார். அவரை தென்காசி மாஜி வடக்கு மாவட்ட செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லதுரை தலைமையில் பரிசு வழங்கி பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், மாவட்ட விவசாயி அமைப்பாளர் முருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் முகைதீன் கனி உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டி மகிழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story