பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

நெடுங்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

நெடுங்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தா.வெங்கடேசன் நாகம்மாள் அறக்கட்டளை சார்பில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மா.ஏழுமலை, துணை சேர்மன் லட்சுமி லலிதா வேலன், அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story