கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசு

கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசு

 பரிசு

கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட சுற்றுலாதுறை அலுவலர் முத்துசாமி அனைவரையும் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
திருவாரூர் உலகப் பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோவிலில் ஆழி தேரோட்டமானது நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுலாத்துறை சார்பாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட சுற்றுலாதுறை அலுவலர் முத்துசாமி அனைவரையும் பாராட்டி பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story