வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு!

வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு!

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத்தொகை வழங்கினார்.
திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளைஞர்களிடையே வாலிபால் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்று முதல் நான்கு இடத்தை பிடித்தவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பரிசு தொகையினை வழங்கி பாராட்டினார்.

Tags

Next Story