பாளையங்கோட்டையில் பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

பாளையங்கோட்டையில் பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரத போராட்டம்

பாளையங்கோட்டையில் பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (ஜூலை 6) கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி உண்ணாவிரத போராட்டம் மூட்டா அமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகை ஏந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story