திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நீர்மோர் வழங்கல்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நீர்மோர் வழங்கல்

நீர்மோர் வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நீர்மோர் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு ஜூன் மாதம் வரை நாள்தோறும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் துவங்கி வைத்தார்.

Tags

Next Story