தேர்வு நிலை பேரூராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

தேர்வு நிலை பேரூராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தேர்வு நிலை பேரூராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தேர்வு நிலை பேரூராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தேர்வு நிலை பேரூராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். இக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பிரியங்கா ,மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story